இறந்த மகன் மீண்டும் வருவாரா? நடிகர் யஷ் வேதனை
ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்காதீர்கள் என கன்னட நடிகர் யஷ் கூறியுள்ளார். பிரபல கன்னட நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களான ஹன்மந்த், முரளி நடவினமணி மற்றும்…
ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்காதீர்கள் என கன்னட நடிகர் யஷ் கூறியுள்ளார். பிரபல கன்னட நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களான ஹன்மந்த், முரளி நடவினமணி மற்றும்…
சர்க்கரை நோய் வந்துவிட்டால் நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்வது முக்கியம். அதற்காக என்ன சாப்பிட வேண்டும்,…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில்…
சீன தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.…
நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்…
பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் அதிபராக பதவி வகிப்பவர் இமானுவேல் மேக்ரான்.…
இலங்கை மக்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜோர்தான் பாதுகாப்பு படையினர் அங்குள்ள இலங்கையர்களை கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக…
இங்கிலாந்தின் இளவரசியான ஆன்(Anne) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இளவரசியின் இந்த இலங்கை விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார். இந்த விஜயத்தின்…
இறைவனால் படைக்கப்படதாக கூறப்படும் இந்த உலகில் நடந்து முடிந்தவற்றை நாம் நிகழ்காலத்தில் கேட்கின்றோம். ஆனால் இனி நடக்கப்போகும் விடயங்களை சிலர் தங்களது கெட்டித்தனத்தால் கணித்து சொல்வார்கள். இவ்வாறு இந்த உலகில்…
களுத்துறையில் பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலமே இன்று (09) களுத்துறை வடக்கு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதி…