அரச ஊழியர்களுக்கு சோக செய்தி
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக…
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக…
கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஒருவரே…
இந்தியாவின் கோவாவில் பெண் CEO ஒருவர், தனது 4 வயது மகனை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனம்…
இலங்கையில் வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…
யாழ். வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம்…
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்குபவர் சந்தீப் லாமிச்சேன் (Sandeep Lamichhane).…
மேஷம் மேஷ ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு லாபகரமான நாள். பண விடயத்தில் வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகரித்து பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். ரிஷபம்…
பிரான்ஸ் நாட்டின் பிரதமராக 34 வயது நபரான கேப்ரியல் அட்டால் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) என்பவர் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்தவர். 2017ஆம் ஆண்டில் இவர் நாடாளுமன்ற…
அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் மேகன் மெர்க்கல் கலந்துகொள்ளாதது குறித்து காரணம் தெரிய வந்துள்ளது. 81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் Bevery Hills-யில்…
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 அணியை இலங்கை நிர்வாகம் அறிவித்தது. வரும் 14ஆம் திகதி ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி விளையாடுகிறது. மூன்று…