மகிந்த ராஜபக்சவின் பெயர் கொண்ட பாலஸ்தீன வீதி
பாலஸ்தீன நாட்டின் உள்ள வீதி ஒன்றிற்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் நாடுகளுடன் இணைந்தே அன்று மகிந்த…
பாலஸ்தீன நாட்டின் உள்ள வீதி ஒன்றிற்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் நாடுகளுடன் இணைந்தே அன்று மகிந்த…
இந்தியாவில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி பெருந்தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா…
21ஆம் நூற்றாண்டில் நாம் அனைவரும் fast food வகைகளுக்கு அடிமையாகிவிட்டோம். ஆனால் எம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாரம்பரிய உணவு முறைகளை நாம் அப்படியே மறந்துவிட்டோம். அந்த வகையில்…
இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் MI எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. ஷெய்க் சயீத் மைதானத்தில் நடந்த 6வது லீக் போட்டியில்…
மிஷன் படத்தின் வெற்றி தனது வலிகள் அனைத்தையும் மறக்க செய்ததாக நடிகர் அருண்விஜய் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’ வெற்றிகரமாக ஓடிக்…
ஹவுதி இலக்குகளுக்கு எதிராக பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முறையாக கூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து, கடந்த 11ஆம் திகதி ஹவுதிக்கு எதிராக முதல்…
அரச மருத்துவர்கள் காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இடர்கால மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை அரசாங்கம் தற்காலிகமாக…
புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால்…
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 9% நிலையான வைப்புத்தொகை…
நாட்டில் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக…