ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவில் அதிகரிக்கும் ஆபத்து
கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில்…