namthesam news tamil

லடாக் யூனியன் பகுதியில் நில அதிர்வு

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நில…

Read more

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்க காலி முகத்திடலில் பரபரப்பு

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்க காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் பெரசூட் சாகச ஒத்திகையின் போது இந்த…

Read more

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி

எதிர்காலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள்…

Read more

சடலமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய் : தீவிர விசாரணையில் பொலிஸார்

ஹொரணை – தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. அந்த முகாமில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக…

Read more

அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை: மஹிந்த அமரவீர

2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024…

Read more

நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் பலி

அநுராதபுரம் – வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் எனும் 12…

Read more

இலங்கை வீரரின் மாயாஜால சுழலில் சுருண்ட துபாய் கேபிடல்ஸ்

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் நடந்த போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. துபாய் கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க…

Read more

கொழும்பு துறைமுகத்தில் குவிந்துள்ள கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள்,…

Read more

சொந்த சகோதரனின் சின்ன மகளை துஷ்பிரயோகப்படுத்தியவருக்கு அதிரடி சிறைத்தண்டனை

தனது சகோதரனின் 10 வயதுடைய மகளை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கண்டி மேல்…

Read more

முல்லைத்தீவில் தமிழீழ வரைபடத்தை பறக்க விட்ட இளைஞன்

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைபடத்தை பட்டமாக பறக்க விட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத் திருவிழா மேற்கொள்பவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம்…

Read more