namthesam news tamil

பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்க போகிறது

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். பிப்ரவரி மாதத்தில் நிகழப் போகும் கிரக பெயர்ச்சிகளால் மங்களகரமான பலன்கள் கிடைக்கப் போகிறது. கடகம் வேலையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக…

Read more

இன்டர் மியாமி – அல் நஸர் போட்டியில் ரொனால்டோ விலகல்

இன்டர் மியாமி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அல் நஸர் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என வெளியான தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் Kingdom Arena மைதானத்தில்…

Read more

ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சரின்…

Read more

சனத் நிஷாந்தவிற்கு பதிலாக ஜகத் பிரியங்கர – வெளியானது வர்த்தமானி

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும்,…

Read more

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் அதிர்ச்சி செய்தி

2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.…

Read more

கனேடிய தமிழர் பேரவை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

கனடாவில் டொராண்டோ பகுதியில் உள்ள கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர்…

Read more

சிறையிலிருந்து விடுதலையான யாழ். இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை…

Read more

தாயகத்தில் இரகசிய கையகப்படுத்தப்படும் காணிகள்

யாழ். வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும்…

Read more

கோர விபத்தில் பலியான வெளிநாட்டு பிரஜைகள்

காலி – மாத்தறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், பஸ் ஒன்றும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர். சம்பவம்…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் சுகயீனம்

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு புதுடெல்லி செல்லும் விமானத்தில் வைத்து உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக…

Read more