namthesam news tamil

விராட் கோலியுடன் சாதனைப் பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்!

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார். Hobart-யில் அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான…

Read more

அமெரிக்க சாலையில் விமானம் விழுந்த விபத்தில் இருவர் பலி

ஓஹியோ மாநிலத்தில் இருந்து Naples விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று 5 பேருடன் பயணித்தது. ஆனால், புளோரிடா மாகாணத்தின் நெடுஞ்சாலையில் கார்கள் மீது மோதி பற்றி எரிந்தது. இந்த விபத்தில்…

Read more

பிரித்தானியாவில் வேகமாக பரவும் நோய்! ஒருவர் பலியான சோகம்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக பரவி வரும் மணல்வாரி தொற்றுநோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக உலகின் பல்வேறு நாடுகளில் மணல்வாரி, காசநோய், காலரா, டைபாய்டு,…

Read more

கனடாவில் வயதானவர்கள் வேலைக்கு திரும்பும் பரிதாபம்!

கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் வயதானவர்கள் வேலை திரும்பும் நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் வயதானவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.…

Read more

பயிற்சிக்காக சென்ற கடற்படை வீரர்கள் மரணம்

அமெரிக்காவில் பயிற்சிக்காக கடற்படை வீரர்கள் ஐவர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினது பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில்,காணாமல் போன ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கடற்படை வீரர்கள் 5…

Read more

குழந்தையை பார்த்துக் கொள்ள ரூ.5 லட்சம் சம்பளம்!

தனது குழந்தையை பார்த்துக் கொள்ள பிரபல திரைப்பட நடிகர் ராம்சரண் ரூ.5 லட்சம் வரை சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் பிசியாக இருப்பார்கள் என்பதால், தங்கள்…

Read more

கணவன் மனைவி சண்டையை விலக்க சென்ற நபர் அடித்துக்கொலை

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் நபர் ஒருவர், மனைவியின் சகோதரி கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த தம்பதி ராஜேஸ்வரி, வெங்கடேசன். இவர்களுக்குள் அடிக்கடி…

Read more

கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! நடக்கும் சம்பவம்

இலங்கையில் கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில், வாடகைக்கு எடுத்திருந்த காரை இரண்டு பேர் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இது குறித்த தகவல் கம்பஹா குற்றப் புலனாய்வுப்…

Read more

பாஜகவுக்கு ஈபிஎஸ் செய்யும் உச்சபட்ச துரோகம்: ஓபிஎஸ்

பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உச்சபட்ச துரோகம் செய்துவிட்டதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

Read more

இந்திய அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய…

Read more