namthesam news tamil

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் சிக்கி 54 பேர் மரணம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கச்சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர். தெற்கு பிலிப்பைன்ஸின்Davao de Oro மாகாணத்தில் உள்ள மசாரா மலை கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது.…

Read more

விஜய் கட்சிக்கு ஆதரவாக இறங்கிய நடிகை!

நடிகர் விஜய்க்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்கலாம் என நடிகை வாணிபோஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ‘தமிழ் வெற்றி கழகம்’ என்று விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த உடன், அவர்…

Read more

மடகாஸ்கரில் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆண்மை நீக்கம் செய்யும்…

Read more

ஸ்டாலினுக்கு ஜே.பி. நட்டா சவால்!

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அம்மாநில முதல்வர் ஸ்டாலினுக்கு வெளிப்படையாக சவால்விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக…

Read more

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சிக்கு தீவிரம்!

பாகிஸ்தான் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தீவிரம்…

Read more

U19 உலகக்கோப்பையை வென்ற அவுஸ்திரேலியா! இதுவரை சாம்பியனான அணிகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி U19 இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் ஆனது. U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி…

Read more

ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்ற இலங்கை அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகலவில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில்…

Read more

ரயில் மோதி சிறுவன் பரிதாப பலி!

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் நளீம் முஹம்மது சப்ரிட் (14). 9ம் வகுப்பு படித்து வந்த…

Read more

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது. காற்றின் தரம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நுவரெலியாவை தவிர மற்ற…

Read more

லட்சக்கணக்கான Account-களை தடை செய்த வாட்ஸ்அப்! வெளியான அறிக்கை

கடந்த ஆண்டில் மட்டும் 69 லட்சம் Account-களை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்ததாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சுமார் 500 மில்லியனுக்கும் பயனர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ்அப் விளங்குகிறது.…

Read more