இளவரசர் ஹரியின் ஆசை நிறைவேறுமா?
பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து பிரிந்துள்ள இளவரசர் ஹரி, மீண்டும் அரச குடும்பத்திற்கு திரும்பி, நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு உதவ ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நடிகை மேகனை…
பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து பிரிந்துள்ள இளவரசர் ஹரி, மீண்டும் அரச குடும்பத்திற்கு திரும்பி, நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு உதவ ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நடிகை மேகனை…
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது மகனை பெல்ட்டைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் 51 வயது ரூத் டிரைன்சோ. இவரது…
அமெரிக்காவில் 66 வயது முதியவரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவை சேர்ந்தவர் ஜெஃப் ப்ரீஸ்ட் (66). இவர், எப்போதும் போலவே இயல்பாக இருந்தார்.…
நாட்டின் பெலியத்த பகுதியில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசாரால் தேடப்படும் 3 பேரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பெலியத்த வலஸ்முல்ல வீதியில் இருக்கும் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயில்…
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ், இந்திய அணிக்கு எதிராக அதிக முறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான…
தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள்…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலிய வீராங்கனை அனபெல் சதர்லேண்ட் (Annabel Sutherland) இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். பெர்த்தில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு…
அமெரிக்காவின் பொது ராஜதந்திரத்திற்கான துணை செயலாளர் எலிசபெத் எம்.அலன் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்த மாதம் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணமாக இந்தியா, இலங்கை, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நாடு பின்னோக்கி செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாஷி கங்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மனித உரிமைகள்…
தமிழக மாவட்டம் திருப்பூரில் தையல் தொழிலாளி ஒருவர், மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வம் (26). தையல் தொழிலாளியான இவர், தீபா (23)…