namthesam news tamil

இன்று முன்னேற்றம் காணப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

கார்த்திகை மாதம் 18ம் நாள். 04 டிசம்பர், 2023. திங்கட்கிழமையான இன்று உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, எதிர்பாராத…

Read more

மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக! முன்னாள் வீரர் வாழ்த்து

இந்திய சட்டசபை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளதால் ஆட்சி அமைக்க உள்ளது. இன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில். வாக்கு…

Read more

ராஜபக்ச குடும்பங்களுடன் உறவாட மாட்டீர்களா? – கஜேந்திரகுமார் கேள்வி

தற்போது 14 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.  இவர்களில் 9 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைகளை அனுபவித்துக்கொண்டு உள்ளனர்.. மிகுதி ஐருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,…

Read more

சூறையாடப்படும் திருமலை!!

திருகோணமலை புல்மோட்டை, வாகரை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மக்களின் விருப்பத்தை மீறி கனிய வள அகழ்வு  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில்…

Read more

வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும்…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த டிசம்பர் (02) இரவு வரை யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

WPL லீக் ஏலத்தில் இலங்கை கேப்டனுக்கு 30 லட்சம் நிர்ணயம்!

WPL தொடருக்கான ஏலம் தொடங்க உள்ள நிலையில், வீராங்கனைகளுக்கு அடிப்படை விலை குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆடவர் லீக் தொடரான ஐபிஎல் மிகவும் பிரபலம். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டுக்கும்…

Read more

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காதல் கணவன்.. தட்டிக் கேட்ட இளம் மனைவி கொலை!

இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அதை வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை…

Read more

புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து! கட்டுமான பணிகளை நிறுத்திமாறு மாநகராட்சி உத்தரவு

மிச்சாங் புயல் கரையை நோக்கி வருவதை தொடர்ந்து 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி…

Read more

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!!

இலங்கையில், நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்களை …

Read more

வவுனியா இரட்டைக்கொலை – சந்தேகநபர் கைது!!

நேற்றுமுன்தினம் இரவு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதாகியுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றுமுன்தினம் 30ஆம் திகதி…

Read more