என்னை வெளியேற்றுவது கடினம்: கமல் சவால்
அரசியலில் இருந்து தன்னை வெளியேற்றுவது கடினம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 7ம் ஆண்டில் அடியெடுத்து…
அரசியலில் இருந்து தன்னை வெளியேற்றுவது கடினம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 7ம் ஆண்டில் அடியெடுத்து…
கொழும்புவில் உள்ள சிவப்பு கோபுரம் நாளை(பிப்ரவரி 22) சிவப்பு நிறத்தில் எரியும் என்று தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு, மக்கள்…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை சற்று முன் பதவியேற்றார். பதவி முடிந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வந்தார். இதனால்,உடனடியாக…
நாட்டில் 6 பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்துள்ளது. அதன்படி, உளுந்து, பயிறு, கெளபி,சோளம், குரக்கன், தினை ஆகியவற்றின் இறக்குமதி வரியே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், உளுந்து கிலோ ரூ.200…
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி பெரும்…
இந்திய அணி விளையாட உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ஆம் திகதி ராஞ்சியில்…
இத்தாலிய பெண்ணொருவர் பலமுறை கர்ப்பம் அடைந்ததாக நாடகமாடி அரசிடம் இருந்து 98 லட்சம் மோசடி செய்துள்ளார். இத்தாலி நாட்டில் மகப்பேறு அடையும் பெண்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதனை…
வங்கதேச பிரீமியர் லீக்கில் Comilla Victorians அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் Rangpur Riders அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய Rangpur Riders அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில்,…
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் சலவைத் தொழிலாளி ஒருவரின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரத்தின் சேக்குப்பேட்டை சாலியர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஒரு சலவைத் தொழிலாளி.…
ஸ்பெயினில் தரையிறங்கிய சுவிஸ் விமானம் ஒன்றில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 127 பயணிகளுடன் சுவிஸிஸின் Air Jet எனும் விமானம் ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்தது. பார்சிலோனா விமான…