இன்று பொறுமை தேவைப்படும் ராசிக்காரர்கள்!
கார்த்திகை மாதம் 22ம் நாள். 08 டிசம்பர், 2023. வெள்ளிக்கிழமையான இன்று காலை 8:24 வரை சத்யம் அதன் பின்னர் பூரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன்…
கார்த்திகை மாதம் 22ம் நாள். 08 டிசம்பர், 2023. வெள்ளிக்கிழமையான இன்று காலை 8:24 வரை சத்யம் அதன் பின்னர் பூரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன்…
சிங்கப்பூரில் மதிப்பு மிகுந்த உயரிய கலை விருதினை இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளர் பெற்றுள்ளார். கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த, சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர்…
கிரிக்கெட் விராட் கோஹ்லியால், சச்சினுடைய 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியாது என்று பிரையன் லாரா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லி, God…
பிரபலமான ஹூண்டாய் நிறுவனமானது, மிச்சாங் புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை உலுக்கிச்…
ஏறத்தாழ, 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது – என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றையதினம், பாராளுமன்றத்தில்…
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நேற்றையதினம் காலை இடம்பெற்றது. நிகழ்வில், பிரதம விருந்தினராக…
அண்மையில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும்…
இலங்கையின் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதல் சுழலும் உணவகத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால் இவ் உணவகம்ததிறக்கப்படவுள்ளது. சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன்…
‘நாட்டில் (இலங்கையில்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு’ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.…
நாம் தற்போது இணைய காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உணவு முதல் மருந்துகள் வரை இணய சேவையினால் வீட்டிற்கே வரும் பழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. மேலும் இளைஞர்களிடையே சமூக வலைதள மோகமும்…