namthesam news tamil

அமெரிக்க செனட்டர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்!

அமெரிக்காவின் மாகாணம் ஒன்றின் செனட்டர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணத்தின் 22வது பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா ரெட்டி போட்டியிடவுள்ளதாக…

Read more

இன்று பாராட்டுகளை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..

இன்று அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, மனைவியின் சொத்தில் பாதி பங்கு இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர்…

Read more

சர்வதேசத்தில் சாதித்த மன்னார் மாணவர்கள்!

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணிதப் போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ம் திகதி இடம்பெற்ற…

Read more

‘அலி சப்ரி இருக்கும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை’ – சாணக்கியன் குற்றச்சாட்டு

‘நிலைக்கால நீதி’ என்ற விடயத்தில் இலங்கை அரசு எந்தவிதமான முன்னேற்றமும் காணவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்தின்…

Read more

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை. சந்தேக நபர்களை அடையாளம் அடையாளம் காட்டிய சாட்சி..

யாழ்ப்பாணம் –  வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான நான்கு பொலிஸாரையும் வழக்கின் பிரதான சாட்சி நேற்று அடையாளம் காட்டினார். வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

Read more

இல‌ங்கை‌யி‌ல் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை!

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி  செயல்முறையை மேம்படுத்துதல் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் லன்ச் ஷீட்கள்  பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும்…

Read more

யாழில் உலகத் தமிழர் பேரவையினர்..

உலக தமிழர் பேரவையின்  உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த விஜயத்தின் போது மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லூர்…

Read more

போலியாக ஒரு சுங்கச்சாவடியே அமைத்து 75 கோடி சுருட்டிய கும்பல்!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்  போலி சுங்கச்சாவடி அமைத்து சுமார் 75 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. குஜராத்தின் Bamanbore – Kutch தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு…

Read more

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற திபெத் இளைஞர் சென்னையில் கைது!

சென்னையில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற போது திபெத் இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று (டிசம்பர் 08) அதிகாலை 1:30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில்,…

Read more

தன் மகனால் பார்வை பாதிக்கப்பட்ட டிவில்லியர்ஸ்! ஓய்வுக்கு கூறிய அதிர்ச்சி காரணம்

தனது வலது கண்ணில் பார்வை குறைபாட்டுடன் தான் ஓய்விற்கு முன்பான இரண்டு ஆண்டுகள் விளையாடியதாக, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஏபி டிவில்லியர்ஸ் தென்…

Read more