அராலி- பொன்னாலை காணி சுவீகரிப்பை உடன் நிறுத்துக!
யாழ் மாவட்டத்தில், அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை சுவீகரிக்க வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகளை கைவிட வேண்டும் – என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும்…
யாழ் மாவட்டத்தில், அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை சுவீகரிக்க வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகளை கைவிட வேண்டும் – என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும்…
பண்டிகை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு நடைமுறையில் இருக்கும்…
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் இன்று உருவாகவுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக, கனமழை பொழிய வாய்ப்புக்கள் உண்டு என யாழ்ப்பாண பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இன்று…
இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு மன தைரியம் சற்றும் இல்லை என இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள, அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே…
தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக இருப்பதனால், குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தகவல்…
ராகமை – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் அதிகரித்து வரும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சுகாதார…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 ரன்கள் வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில், இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி மற்றும் வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலக…
அண்மைக்காலமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத்…