Myanmar

இணையக் குற்றவாளிகளிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை மீட்பது சவாலானது! மியான்மர் அரசு!

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி…

Read more

இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள்!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் தாய்லாந்து ஊடாக நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் உள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.…

Read more

மியான்மரில் கார்கள் நசுங்கிய விபத்தில் 3 பேர் பலி

மியான்மரில் சாலை விபத்தில் 5 வாகனங்கள் மோதிக்கொண்டதில் மூன்று பேர் பலியாகினர். யாங்கூன் – மண்டலே நெடுஞ்சாலையில் காலை வேளையிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அப்போது சில கார்கள்…

Read more

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து கோரிக்கை!

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்களை விடுவிப்பதில் தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மியன்மாரின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார…

Read more

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது..

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.…

Read more