Murder

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை அனுபவித்த நபர்!

அமெரிக்காவில் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக 22 வயதில் கைது செய்யப்பட்ட நபர், தன் 71 வயதில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலில் இருந்து…

Read more

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் அக்காவை வெட்டி கொன்ற 19 வயது தம்பி!

தமிழக மாவட்டம் நெல்லையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 19 வயது இளைஞர் தன் அக்காவையே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர்…

Read more

பத்திரிகையாளர்கள் முன்பே 2 பேரை சுட்டுக்கொன்ற 77 வயது நபர்! அதிர்ச்சி சம்பவம்

பனாமாவில் சாலையை மறித்து போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் இருவரை முதியவர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பனாமாவின் Chame மாவட்டத்தில் உள்ள பான்-அமெரிக்கா நெடுஞ்சாலையில் திடீரென சுற்றுச்சூழல்…

Read more

14 வயது மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தந்தை! வாயில் பூச்சி மருந்தை ஊற்றிக் கொன்ற கொடூரம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் அபிஸ் முகமது. இவரது 14 வயது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த மாணவனை காதலித்து வந்ததை அறிந்த அபிஸ் முகமது,…

Read more

கிளிநொச்சியில் இளம் தந்தை கொலை..!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய…

Read more

முல்லைத்தீவில் காணாமல் போன இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் காணாமல் போயிருந்த குடும்பப் பெண், வீட்டின் மலசலகூடத்திற்கு அருகே குழியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பெண்ணின்…

Read more

காதலி வெட்டிக்கொலை! காதலன் குத்திக்கொலை!! – மொனராகலையில் பயங்கரம்.

ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள்…

Read more

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு  கனடாவில் ஆயுள் தண்டனை!

கனேடிய நெடுஞ்சாலையில் மனைவியை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட முல்லைத்தீவு நபருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவம் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி…

Read more

மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு – தற்கொலையா? கொலையா?   பொலிஸார் தீவிர விசாரணை.

கிளிநொச்சியில் 17 வயதான மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். “எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை” –…

Read more