Mullaitivu

மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய இருவரும்  மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி…

Read more

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி – களத்தில் களனி பல்கலை தொல்பொருள் பீடம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அகழ்வுப்பணி நடைபெற்று வருகின்றது. குறித்த…

Read more

75 வயதில் பிலிப்பைன்ஸில் பதங்கங்கள் குவித்த தாயகப் பெண்!!

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் தாயகத்தில் இருந்து கலந்து கொண்ட பெண்மணி சாதனை படைத்துள்ளார். முள்ளியவளை- முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி…

Read more

இன்று முதல் மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. குறித்த அகழ்வு பணியானது, முன்பு திட்டமிட்டப்படி, இன்று தொடக்கம் தொடர்ச்சியாக இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

Read more

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சிரமதான பணி!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான வட பிராந்திய இலங்கை அணியில் முல்லை இளைஞன்.!!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பிராந்தியங்களின் இளைஞர்களை ஒன்றிணைத்த தமிழ்க்குடில் ஒன்றியத்தின் இராவணன் விளையாட்டு அணியிலிருந்து வீரர் சூசைநாதர் மிறாஜ் அவர்கள் இலங்கை மட்டைப்பந்தாட்ட சபையினரால் மாற்றுத்திறனாளிகளுக்கான வட பிராந்திய இலங்கை…

Read more