Mullaitivu

முல்லைத்தீவில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (26) பிற்பகல்…

Read more

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு (25) 11 மணியளவில் மாங்குளம் பனிக்கன் குளம் பகுதியில்…

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது உயிர்நீத்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுச்சுடர்களும் ஏற்றப்பட்டன.…

Read more

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை…

Read more

மனைவி மீது கணவன் கத்திகுத்து தாக்குதல்..

முல்லைத்தீவிவு மாவட்டத்தில் பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் வைத்தியசாலைக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது கணவரால்…

Read more

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் கடந்த 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கொட்டும் மழைக்கு நடுவில்…

Read more

முல்லையில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

நாட்டில் (இலங்கையில்) பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட தகவல் அனர்த்த முகாமைத்துவ…

Read more

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை..

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவருக்கும் நேற்றையதினம் முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டை…

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி – 35 எலும்புகூடுகள் கண்டெடுப்பு!!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகளின் 6 நாள் அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. இந்த அகழ்வுப் பணியின் போது , 5 மனித…

Read more

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி முல்லை. மாவட்டச் செயலகத்தால் கௌரவிப்பு!

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று முல்லைத்தீவு மாவட்டத்த்துக்கு பெருமை…

Read more