mobileburst

மின்னல் தாக்கியதில் பெண் இடுப்பில் வைத்திருந்த செல்போன் வெடித்தது!

தமிழகத்தில் வயல்வெளியில் வேலைப்பார்த்து கொண்டிருந்த பெண்ணின் செல்போன் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் சின்னகோனார்பட்டியில் மணிமேகலை, பெரியம்மாள்…

Read more