அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு…