சிங்கப்பூரில் விருது வென்ற 81 வயது இந்திய வம்சாவளி பெண்!
சிங்கப்பூரில் மதிப்பு மிகுந்த உயரிய கலை விருதினை இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளர் பெற்றுள்ளார். கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த, சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர்…