mahinda rajapaksa

சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி!

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அதிபர்…

Read more

மஹிந்த ராஜபக்ஷ சீனா விஐயம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்…

Read more

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர்! வெளியான அறிவிப்பு!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். விஜயராமவில் நேற்று (24) இடம்பெற்ற பொதுஜன…

Read more

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தற்போது பேசுவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர்…

Read more

மொட்டு கட்சிக்குள் வெளிப்படும் முரண்பட்ட கருத்துக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்…

Read more

மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் குறித்த தகவல்!

எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்பட்டு அதன்பின்னர் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

Read more

வற் குறித்து மகிந்தவின் பகிரங்கம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மக்களுக்கு மட்டுமின்றி தனக்கும் கஷ்டமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு…

Read more

மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாட்டுக்கு வருகை தர மறுப்பு தெரிவித்துள்ள பேருந்து உரிமையாளர்கள்..

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டுக்கு சில பேருந்து உரிமையாளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாடு இன்று…

Read more

மீண்டும் மொட்டு கட்சியின் தலைவரானார் மஹிந்த..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்…

Read more

மஹிந்தவுக்கு கொலை மிரட்டல்! – சிப்பாய் கைது!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள மஹிந்தவின் இல்லத்திற்கு முன்னால் குறித்த சிப்பாய் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளார்.…

Read more