maaveerar nal

நாளைய தினம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு…

தமிழர் தாயக பகுதிகள் எங்கும் நாளைய தினம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளை தடைசெய்யக் கோரி மனுத் தாக்கல்கலும்…

Read more

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன்

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன் ‘மாவீரர்களின் சாபம் கோத்தபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.’…

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் – நீதிமன்றில் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால்  யாழ்ப்பாண நீதவான்…

Read more

சிவப்பு மஞ்சள் கொடிகளால் மிளிரும் அச்சுவேலி

மாவீரர் வாரத்தை முன்னிட்டு  யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகர் பகுதிகளள் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவுகூரும் மாவீரர்…

Read more

இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் நினைவுக் சின்னங்களை அழிப்பது தகுந்த செயலா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி??

ஓர் இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும், துயிலும் இவ் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிக்கிறது. அந்த வீரர்களைப் பெற்ற பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள்,…

Read more

வட்டக்கச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு…

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வட்டக்கச்சி பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

வடமராட்சியில் மாவீரர் நினைவாலயம்!

தமிழர் தாயகம் எங்கும் தம் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும்…

Read more

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – தேசியப்பிடிப்பில் திரண்டது பளை மண்

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழைப் பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

மாவீரர் நினைவேந்தல்! – தடையை நிராகரித்தது நீதிமன்று

மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. தமிழர் தாயகம் எங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்…

Read more

மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்…

கார்த்திகை 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் கொண்டாடபபடவுள்ள நிலையில், மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை  ஆரம்பமாகியுள்ளது. இந் நிலையில், மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல்…

Read more