maaveerar nal

மாவீரர் தின நிகழ்வின் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

Read more

ஊடக அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், அச்சுறுத்தி பழிவாங்கும் செசெயற்பாடுகளும்இன்னமும் அரச ஒட்டுக்குழுக்களாலும் பொலிஸாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினராலும்…

Read more

மாவீரர் நினைவேந்தல்!! – சிறார்களையும் விட்டுவைக்காத அரசு

கடந்த 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களால் இடம்பெற்றன. பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைத் தாண்டி மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு…

Read more

மாவீரர் நாளில் கவனத்தை ஈர்த்த எம் பிஞ்சுகள்…

தமிழர் தாயகம் எங்கும் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றன. பொலிஸாரின் அராஜகங்கள், அச்சுறுத்தல்கள் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எமக்காக…

Read more

யூடியூப்பில் பேசியவர் தலைவர் பிரபாகரனின் மகளா? விசிக தலைவர் திருமாவளவன் கூறிய விடயம்

மாவீரர் நாளில் யூடியூப்பில் பேசியது துவாரகாவாக இருக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி…

Read more

கண்ணீர் மழையில் நனைந்தது தமிழர் தாயகம் – உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

இன விடுதலைக்காக, தம்முயிரை இன்னுயிராக்கிய காவிய நாயகர்களை தமிழர் தாயகம் எங்கும் நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். எம் காவிய நாயகர்களை நினைவேந்தும் முகமாக வடக்கு கிழக்கு உட்பட தமிழர்…

Read more

தியாக செம்மல்களை நினைவு கூறும் மாவீரர் நாள் கவிதை…

உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் பலர் வாழ்ந்தனர்!!? நம் சம காலத்தில் உனக்கு தெரியுமா..? உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும் பேசினர். உன்னையும்…

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் – யாழ் நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான்…

Read more

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? – சரவணபவன் கேள்வி!!

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த மாதிரி  அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது? இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார். இன்றைய தினம் தாயகப்…

Read more

நினைவேந்தலை தடுக்க எவராலும் முடியாது! – சாணக்கியன்

கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் எவ்வளவு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய…

Read more