lost in prisons

சிறைச்சாலைகளில் பறிபோகும் உயிர்கள் ..

களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான…

Read more