kilinochchi

கனமழைக்கு வாய்ப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுதினம் மதியம் மற்றும் பிற்பகல் வேளைகளில் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மழை…

Read more

போலி மணல் அனுமதிப் பத்திரத்துடன் கிளி.யில் இருவர் கைது!

யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது…

Read more

‘பூச்சாண்டி’ நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

அருட்தந்தை கலாநிதி யோசுவா அவர்களின் ‘பூச்சாண்டி’ நாவல் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(18) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் 200 வருடங்களாக கூறி வந்த கதைகளையும்…

Read more

சாதனையாளர்களுக்கு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவை மதிப்பளிப்பு

தமிழ்த் தினப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக  வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

Read more

கிளிநொச்சியில் இளம் தந்தை கொலை..!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய…

Read more

மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு – தற்கொலையா? கொலையா?   பொலிஸார் தீவிர விசாரணை.

கிளிநொச்சியில் 17 வயதான மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். “எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை” –…

Read more

சட்டவிரோத பிரான்ஸ் பயணத்தால் இடைநடுவில் உயிரிழந்த தமிழர்..!

பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி…

Read more

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு இரு சிறுமிகள் உயிரிழப்பு….!

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில் வசிக்கும்…

Read more