14 வயது மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தந்தை! வாயில் பூச்சி மருந்தை ஊற்றிக் கொன்ற கொடூரம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் அபிஸ் முகமது. இவரது 14 வயது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த மாணவனை காதலித்து வந்ததை அறிந்த அபிஸ் முகமது,…