kerala

இன்ஸ்டா நண்பருக்கு புகைப்படம் அனுப்பிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

இந்திய மாநிலம் கேரளாவில் தனது ஆபாச புகைப்படங்களை வாலிபருக்கு அனுப்பிய பள்ளி மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி…

Read more

இளைஞர் பேசுவதை நிறுத்தியதால் 14 வயது மாணவி தற்கொலை!

கேரள மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர், தன்னுடன் பழகிய நபர் பேசுவதை நிறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்…

Read more

தனக்கு தானே இரங்கல் செய்தியை அறிவித்து இளைஞர் தற்கொலை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர், துபாயில் நல்ல வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலுவாவின் காடுபடம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரீப். 28…

Read more

திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கேட்டு மிரட்டிய காதலனின் குடும்பம்! மருத்துவ மாணவி தற்கொலை

இந்திய மாநிலம் கேரளாவில் காதலன் வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை…

Read more

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காதல் கணவன்.. தட்டிக் கேட்ட இளம் மனைவி கொலை!

இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அதை வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை…

Read more

இசை நிகழ்ச்சியில் நேர்ந்த அசம்பாவிதம்! 4 பேர் உயிரிழப்பு

இந்திய மாநிலம் கேரளாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில்…

Read more

அதிகாரிகள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் மீது பெண் ஒருவர் கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள்…

Read more

கேரள நபருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்! நேற்று ஓட்டுநர்..இன்று கோடீஸ்வரர்

துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஶ்ரீஜு என்பவருக்கு லாட்டரியில் 45 கோடி பரிசு விழுந்துள்ளது. 39 வயதான ஶ்ரீஜு 11 வருடமாக துபாயின் புஜைராவில் வசித்து வருகிறார். ஓட்டுநரான இவர்…

Read more

5 வயது சிறுமியை வன்புணர்வு செய்த கொடூரன்.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

இந்திய மாநிலம் கேரளத்தில் உள்ள ஆலுவா பகுதியில் கடந்த சூலை மாதம் 27ஆம் திகதி 5 வயது சிறுமி மாயமானார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிசார் சிறுமியைத் தேடிவந்தனர்.…

Read more

ஆன்லைன் வழியே சட்டம் படிக்க ஆயுள் கைதிகளுக்கு அனுமதி

இந்திய மாநிலம் கேரளாவில் ஆயுள் தண்டனை கைதிகள் சட்டம் படிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சட்டம் பயில நுழைவுத் தேர்வில் வெற்றி…

Read more