இந்தியா சென்ற இலங்கையர் கைது!
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உமேஸ் பாலா ரவீந்திரன் என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது…
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உமேஸ் பாலா ரவீந்திரன் என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது…
கர்நாடகாவில் பிரபல நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகர் யஷ் இன்று தனது…
இந்திய மாநிலம் கர்நாடகாவில் தன் மனைவி அரைகுறையாக ஆடை அணிந்ததாக கூறி காதல் கணவன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம்…
இந்திய மாநிலம் கர்நாடகாவில் தம்பதியர் 11 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தம்பதி வினோத் (43),…
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் பெண்ணொருவர் தனது 9 மாத குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. 23 வயதான இவருக்கு திருமணமாகி…
-இண்டிகோ விமான நிறுவனம் தமது பயணிகளுக்கு உரிய நேரத்தில் உடைமைகளை ஒப்படைக்க தவறியதால் நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்த நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி வேதவியாஸ் –…