kandy

விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து!

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா – கண்டி வீதியில்…

Read more

கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற…

Read more

கண்டியில் வெள்ளப்பெருக்கு!

கண்டி நகரில் நேற்று (16) பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை தொடருந்து நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால்…

Read more

மதுபான விடுதியில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி கொலை..

கண்டி மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நேற்று 4 பேரை கண்டி பொலிஸார் கைது…

Read more

சென்னை பல்கலையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையில் புதிய தொழில்நுட்ப பல்கலை

இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை…

Read more