Kanchipuram district of Tamil Nadu

சிவில் நீதிபதி தேர்வில் வென்ற சலவைத் தொழிலாளியின் மகன்

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் சலவைத் தொழிலாளி ஒருவரின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரத்தின் சேக்குப்பேட்டை சாலியர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஒரு சலவைத் தொழிலாளி.…

Read more