Kallakurichi

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்?

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்தத் தொகை மிகவும்…

Read more

இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக…

Read more

அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி…

Read more

அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய…

Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் விசிக ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தொடர்ந்து திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஜுன் 24ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே…

Read more

முதல்வர் பதவி விலக வேண்டும்: இபிஎஸ்!

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்…

Read more

தி.மு.க., அரசு நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது: இபிஎஸ்!

தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி…

Read more