ஐபிஎல் போட்டிகள் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெய்ஷா!
லோக் சபா தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் திகதி சென்னை மற்றும்…