jaffna

யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் – பருத்தித்துறை முதலிடம்

யாழ்ப்பாண மாவட்ட  அரச  அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி  நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை…

Read more

யாழ்ப்பாணத்தில் நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல்

நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், பேராசிரியர் சரோஜா சிவசந்திரன்…

Read more

யாழ். நகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளம்! – சிரமத்தில் மக்கள்

யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை…

Read more

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரம்- பேராசிரியர்களால் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி  தற்பொழுது கொழும்பு…

Read more

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி, இராசவீதி பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் பொங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார்…

Read more

காசா மக்கள் மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்! – யாழில் போராட்டம்.

“காசா மக்கள் மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்; ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்” – எனும் தொனிப்பொருளில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம்…

Read more

யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் நினைவேந்தல்.

இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 21.10.1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய…

Read more

ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ். விஜயம்!

இலங்கை ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்துக்கு இன்று (20) விஜயம் மேற்கொண்டனர். ஆதிவாசிகள் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த முதன் தலைமையிலான ஆதிவாசிகள் குழுவினர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.…

Read more

யாழ். தென்மராட்சியில் இரண்டு கிளைமோர் குண்டுகள் சிக்கின!

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரசேதத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கும் பொருளாதார மத்திய நிலையத்துக்கும் இடைப்பட்ட…

Read more