isreal

இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள முழுப்படைகளுடன் தயார் என ஹமாஸ்.

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்தாக்குதலுடன், தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில்…

Read more

ஹமாஸ் இஸ்ரேலுக்கு கோரிக்கை.

பலஸ்தீன பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்தால், இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: `அரபு – இஸ்ரேலிய நடிகை கைது!’

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும்…

Read more

காஸா சுரங்கங்களில் செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் ஆலோசனை.

காஸா சுரங்கங்களில் செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தி மொத்த ஹமாஸ் வீரர்களை வெளியே கொண்டு வரும் இஸ்ரேல் ஆலோசனைக்கு கூட்டணி நாடுகள் எதிர்ப்பு. “போர்க்கைதிகள் அனைவரும் அங்கே தானே இருக்கிறார்கள். “

Read more

மனிதாபிமான நோக்குடன் இரண்டு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.

கத்தார்-எகிப்திய மத்தியஸ்தத்துடன், ஹமாஸ் 2 பணயக்கைதிகளை எந்தவித நிபந்தனைகளுமின்றி மனிதாபிமான நிலைமைகளின் கீழ் விடுவித்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் ‘ ஏற்கனவே முன்வந்த போதிலும்,…

Read more

இஸ்ரேல் படைகளைத் தடுக்க முடியாது, இறுதியில் ஹமாஸ் இருக்காது – காஸாவில் இதுவே எமது கடைசி நடவடிக்கை.

காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய…

Read more

வடகொரியாவின் ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் வடகொரியாவின் எப் – 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படும் எப் – 7 ரக ஏவுகணைகள் ஹமாஸ்படையினர்க்கு…

Read more

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் நகரில் ஆதரவு பேரணி!

லண்டனில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆதரவு பேரணி நேற்று (21)…

Read more