Israel

இஸ்ரேல் தாக்குதலில் கொத்துக் கொத்தாய் கொல்லப்படும் குழந்தைகள்!

அக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து இஸ்ரேலிய தாக்குதலினால், காஸாவில் சுமார் 4,324 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு சராசரியாக…

Read more

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா – இஸ்ரேல் அவசர ஆலோசனை

இஸ்ரேலுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள் காரணமாக, தற்காலிக போர் நிறுத்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 32வது நாளாக தொடரும் தாக்குதல்…

Read more

10,000 பாலஸ்தீனியர்கள் பலி! எங்கும் மரண ஓலங்கள்

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரில் இதுவரை 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவலின்படி 10,022 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25,408 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

காஸாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் 3வது தாக்குதல்! 20 பேர் பலியானதாக தகவல்

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் உச்சமடைந்து வரும் நிலையில், இன்று இஸ்ரேல் காஸாவில் உள்ள அல்-புரேஜ் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காஸா…

Read more

“இது ஒரு படுகொலை” – இஸ்ரேலிய கிராமத்தில் ஹமாஸ் அட்டூழியங்கள்?

டெல் அவிவ்: ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய கிராமம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதல்…

Read more

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைகிறது: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; காஸா இருளில் மூழ்கியது!

காஸா: ஹமாஸ் தாக்குதலில் 169 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை ஏற்றிச் சென்ற முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியதாக இஸ்ரேல்…

Read more

“ஒரு நாள் நீங்களும் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள்” – இஸ்ரேலிய பிரதமருக்கு துருக்கிய அமைச்சர் பொது எச்சரிக்கை

துருக்கி: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மூளும் நிலையில், துருக்கியின் அமைச்சர் ஒருவர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு…

Read more

பள்ளி மாணவியை ரெயில் முன் தள்ளி விட்ட இளைஞர்கள் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்….

உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் தண்டவாளத்தில் தள்ளிவிட்டதில், ரெயில் மோதி 10-ம் வகுப்பு பள்ளி மாணவி கை மற்றும் கால்களை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு…

Read more

பாலஸ்தீனியர்களுக்கு சார்பாக இலங்கை அமைச்சர் பேசுகிறார்….

பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் என்ற தனது கருத்துக்களை…

Read more