300 நாள் ஆச்சு! கதறும் அஜித் ரசிகர்கள்
‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் வந்து 300 நாட்கள் ஆகிவிட்டதாக அஜித் ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்,த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் படம்…
‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் வந்து 300 நாட்கள் ஆகிவிட்டதாக அஜித் ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்,த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் படம்…
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதிய வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர்…
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நடத்திய 2ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில்…
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வீட்டிற்கு சென்றுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில்…
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் புனித நீராட சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் காதர்கஞ்ச் பகுதியில் உள்ள கங்கை நதியில் புனித நீராட…
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே டெல்லியில் முகாமிட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, பாஜகவில் இணைய உள்ளதாக…
இந்தியாவில் தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் முறைக்கு அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வாடகைத்தாய் முறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கணவன் – மனைவி இருவரில்…
இயக்குநர் வெங்கட்பிரபு விஜய்யின் The Greatest of All Time படத்திற்கான Update கொடுத்துள்ளார். நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் The Greatest of All Time-யில்…
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கிஷோர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை…
இந்திய இராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் ஒருவருக்கு 60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செலீனா ஜான் என்பவர் இந்திய இராணுவத்தில் செவிலியர்…