india News

பிரேத பரிசோதனைக்காக வந்த சடலம்..கண்கள் இல்லாமல் திருப்பிக் கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரேத பரிசோதனை முடிந்து கொடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் கண்கள் இல்லாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் புடான் மாவட்டத்தில் உள்ள ரசூலா கிராமத்தை…

Read more

சொத்து தகராறில் தம்பி முறை இளைஞர் படுகொலை! வெட்டி சாய்த்த சகோதரர்கள்..அதிர வைத்த சம்பவம்

தமிழக மாவட்டம் திருச்சியில் சொத்து தகராறில் சகோதரர்கள் சேர்ந்து, தங்கள் சித்தப்பா மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள கணவாய்ப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.…

Read more

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கரிடம் கோரிக்கை..

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றின் மூலம் புதுச்சேரியின் முதல்வர் என்.ரங்கசாமி…

Read more

மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தம்பதியர் 11 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தம்பதி வினோத் (43),…

Read more

தனக்கு தானே இரங்கல் செய்தியை அறிவித்து இளைஞர் தற்கொலை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர், துபாயில் நல்ல வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலுவாவின் காடுபடம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரீப். 28…

Read more

போலியாக ஒரு சுங்கச்சாவடியே அமைத்து 75 கோடி சுருட்டிய கும்பல்!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்  போலி சுங்கச்சாவடி அமைத்து சுமார் 75 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. குஜராத்தின் Bamanbore – Kutch தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு…

Read more

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற திபெத் இளைஞர் சென்னையில் கைது!

சென்னையில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற போது திபெத் இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று (டிசம்பர் 08) அதிகாலை 1:30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில்,…

Read more

திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கேட்டு மிரட்டிய காதலனின் குடும்பம்! மருத்துவ மாணவி தற்கொலை

இந்திய மாநிலம் கேரளாவில் காதலன் வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை…

Read more

வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் உயிரிழப்பு! சென்னையில் சோக சம்பவம்

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சாங் புயலின் தாக்கத்தினால் பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில்…

Read more

“மிக்ஜாம்” புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது

மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ‘மிச்சாங்’ (“மிக்ஜாம்” என உச்சரிக்கப்படுகிறது) புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது மற் றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது.  எனவே, தீவைச்…

Read more