india News

திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த Intel!

Intel  நிறுவனமானது நிதி பற்றாக்குறை காரணமாக திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் Semi conductor உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் (Intel) உள்ளது.…

Read more

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை ஒன்று நடைபெற்றுள்ளது. இதனை எதிர்பார்க்காத பயணிகள் பலரும் முதலில் பீதியடைந்துள்ளனர். இந்தநிலையில் குறித்த ஒத்திகையின் போது தீவிரவாதிகள் உட்புகுதல், தீயணைப்பு,…

Read more

17 வயது மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை! கைது செய்த பொலிசார்..

தமிழகத்தில் பள்ளி மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர்…

Read more

ஆபாசமாக பேசி மிரட்டிய கல்லூரி முதல்வர்..மாணவி எடுத்த விபரீத முடிவு..

திருச்சி அருகே கல்லூரி முதல்வர் பணம் கட்டச்சொல்லி ஆபாசமாக மிரட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த கிருஷ்ணா செவிலியர்கள்…

Read more

மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கியதில் பெண் மரணம்!

டெல்லியில் மெட்ரோ ரயில் கதவில் சேலை மாட்டி இழுத்துச் செல்லப்பட்டு, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள வீர் பண்டா பைரஹி மார்க் பகுதியை சேர்ந்தவர்…

Read more

நிலவுக்கு ராக்கெட்..எண்ணெய் கழிவுகளை நீக்க பக்கெட்? கொந்தளித்த கமல்ஹாசன்

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மிச்சாங் புயலின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில்,…

Read more

உண்மையை மறைத்து நடந்த திருமணம்.. ஒன்றரை மாதத்தில் தற்கொலை!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியின் கொட்டாரம் பகுதியில் உள்ள மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் நடராஜன் (37). இவர் ஓட்டல்…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்து – லொறி! சம்பவம் இடத்திலேயே ஓட்டுநர்கள் பலி..

சென்னை – திருச்சி 4 வழிச்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லொறி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து…

Read more

ஒன்லைன் சூதாட்டத்தால் பலியான குடும்பம்! காவலரின் முடிவால் நேர்ந்த பரிதாபம்

தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியாகி, விரக்தியில் குடும்பத்தை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் மெய்காவலராக பணியாற்றி வந்தவர் ஆயுதப்படையை…

Read more

இந்திய நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு! சிக்கிய முக்கிய நபர்..பரபரப்பு சம்பவம்

இந்திய நாடாளுமன்றத்தில் அவை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து, இருவர் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில்…

Read more