மூன்றே ஆண்டுகளில் 10,300 கோடி ரூபாய் மோசடி!
சைபர் மோசடி நபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10,300 கோடி ரூபாய் பணத்தை, இணையத்தை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்றைய சூழலில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு…
சைபர் மோசடி நபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10,300 கோடி ரூபாய் பணத்தை, இணையத்தை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்றைய சூழலில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு…
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்த பணப்பெட்டி உள்ளே வந்துள்ளது. இந்திய பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18…
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டவுனின் நியூலெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா…
இந்தியாவில் – தெலுங்கானா மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது இந்நிலையில் வாகன சாரதிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர். மேலும் தனியார் நிறுவனத்தில்…
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியிடம் விசாரணை நடத்தியதுபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் 17 வயது…
குஜராத் – துவாரகா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 8 மணிநேரத்தின் பின் மீட்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தனது…
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுவன், விளையாடிவிட்டு வந்ததும் தண்ணீர் குடித்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டம்…
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தலைமை ஆசிரியை ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி கண்டனங்களை பெற்றுள்ளது. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்ல…
பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்தாலும் கூட அதன் தரத்தை குறித்து மூன்றாம் தரம் பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்ய முடியாது. ஆனால், வேதியியல் முறையின் மூலம் எல்லா விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் மறுசுழற்சி…
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனாவை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தங்கள் பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது அதிகப்படியான போட்டி நிலவி வருகிறது. சில வருடங்களுக்கு…