சாலையை கடக்க முயன்ற தாய்-மகன் போதை இளைஞர்களால் மரணம்
ரீல்ஸ் எடுக்க போதையில் காரை ஓட்டிய இளைஞர்கள்! தாய், மகன் பலியான கொடூரம் ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை…
ரீல்ஸ் எடுக்க போதையில் காரை ஓட்டிய இளைஞர்கள்! தாய், மகன் பலியான கொடூரம் ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை…
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டவுனின் நியூலெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா…
Intel நிறுவனமானது நிதி பற்றாக்குறை காரணமாக திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் Semi conductor உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் (Intel) உள்ளது.…
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான கேலரி ஒன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில், மிகவும் பிரபலமான ஈடன் கார்டன் மைதானம்…
டெல்லியில் மெட்ரோ ரயில் கதவில் சேலை மாட்டி இழுத்துச் செல்லப்பட்டு, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள வீர் பண்டா பைரஹி மார்க் பகுதியை சேர்ந்தவர்…
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியின் கொட்டாரம் பகுதியில் உள்ள மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் நடராஜன் (37). இவர் ஓட்டல்…
தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியாகி, விரக்தியில் குடும்பத்தை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் மெய்காவலராக பணியாற்றி வந்தவர் ஆயுதப்படையை…