india fishermen

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், கைதான 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு இலங்கையின் வடக்கு கடற்பரப்பின் நெடுந்தீவு பகுதியில், 14 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் நேற்றையதினம், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,…

Read more