பாரியளவான போதைப்பொருளுடன் இரு படகுகள் மீட்பு
தெய்வேந்திர முனை கடலில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப்பொருளுடன் இரு படகுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்…