high court srilanka

பாதுகாப்பில் யாழ். நீதிமன்றம்…

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அண்மையில் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் நாகராசா அலெக்ஸின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்றைய…

Read more

நினைவேந்தலை தடைசெய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் மறுப்பு!

இரண்டு காவல் நிலையங்களின் அறிக்கைகள் சுமந்திரனின் சட்ட வாதத்தை தொடர்ந்து மறுத்துள்ளன. மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மட்டக்களப்பு நீதவான்…

Read more

பொருளாதர நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலரே…

Read more