கணவரின் மதுப்பழக்கத்தால் தீக்குளித்த கர்ப்பிணி மனைவி
தமிழக மாவட்டம் குமரியில் கணவருடனான தகராறினால் கர்ப்பிணி மனைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலணியைச் சேர்ந்தவர் அபிஜித் (33).…