Gotabaya Rajapaksa

ராஜினாமா செய்தார் கோட்டபய ராஜபக்சவின் செயலாளர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தனது பதவியை இன்று(பிப்.20) ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கோட்டபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகீஸ்வர பண்டாரா தெரிவித்தார்,…

Read more

புதிய பாதுகாப்பு செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ..

புதிய பாதுகாப்பு செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் அதற்கான நியமனம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்பாதுகாப்பு செயலாளர் பதவியில் தற்போது மேஜர்…

Read more

மக்களை இருளில் தள்ளும் அரசு! – சாணக்கியன் சீற்றம்

கோட்டாபய ராஜபக்ச அரசு 22 இலட்சம் மக்களை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டால் இருளில் வாழ வைத்தது. அதேபோல், தற்போதைய அரசும்  25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை 24 மணிநேரமும்…

Read more

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன்

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன் ‘மாவீரர்களின் சாபம் கோத்தபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.’…

Read more

இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் நினைவுக் சின்னங்களை அழிப்பது தகுந்த செயலா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி??

ஓர் இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும், துயிலும் இவ் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிக்கிறது. அந்த வீரர்களைப் பெற்ற பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள்,…

Read more

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு – ரணில் தெரிவிப்பு

இலங்கை முகங்கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு. இவ்வாறு இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய Firstpost க்கு பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். . மேலும் தெரிவிக்கையில்,…

Read more

மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்: சந்திரசேகரன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதே எமது  நோக்கம். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன்…

Read more