G.C.E. (O/L) Examination

பாடசாலை மாணவிகளுக்கு வெளியான அறிவிப்பு!

பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்…

Read more

மின்சாரம் தாக்கி 17 வயது பாடசாலை மாணவன் பலி!

புத்தளத்தில் முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.…

Read more

சாதாரண தர பரீட்சை முறைகேடு : ஆசிரியர் கைது!

க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆங்கில வினாத்தாளை வெளியிட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது…

Read more

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் (G.C.E. O/L Examination) இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது.…

Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை (06) தொடங்கவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத்…

Read more

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்…

Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது…

Read more