காட்டுத்தீயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்வு
சிலியில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள வினாடெல்மார் மலைப்பகுதியில் சமீபத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது…