‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி யாழில் ஆரம்பம்…
‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றையதினம் ஆரம்பமானது. வருடந்தோறும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ‘கார்த்திகை வாசம்’ என்ற…