பாஜகவுக்கு ஈபிஎஸ் செய்யும் உச்சபட்ச துரோகம்: ஓபிஎஸ்
பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உச்சபட்ச துரோகம் செய்துவிட்டதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…